Saturday, 31 December 2016

விடைதருவேன்...2016

என்னுள்  நூறு கனவுகள் தந்தாய்....
என் கண்களுக்கு ஆறாய் கண்ணீர் தந்தாய்....
என் இதயத்தில் ஆராதகாயங்கள் தந்தாய்....
அங்குமிங்குமாய் சில புன்னகை தந்தாய்...
எங்கும் எதிலுமாய் வேதனைகள் தந்தாய்....
இருப்பினும்.... உன்னை நேசிக்கிறேன்.....
நிறைவாய் விடைதருகின்றேன்.....



                                                                                 ~காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment