Tuesday, 12 October 2010

நீ......நான்.....

நீ சிரிக்க....நான் அழுவேன்...
நீ ரசிக்க...நான் ஜோடிபேன்...
நீ பேச... நான் மௌணிபேன்....
நீ உண்ண... நான் யாசிப்பேன்....
நீ வாழ.....நான் இறப்பேன்....



                                                                    ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment