Tuesday, 12 October 2010

பிரிவு.....

உன்னை காண வேண்டும் என்று தவித்தேன்....கண்டேன்.
உன்னில் வாழ வேண்டும் என்று நினைத்தேன்...வாழ்தேன்.
உனக்காய் நேரம் செலவிட துடித்தேன்....செலவிட்டேன்...
உன்னை நீங்காது வாழ விரும்பினேன்...ஏனோ..நீங்கி விட்டேன்
...
இது தாற்காலிகமா?????????இல்லை நிரந்தரமா??????????



                                                           ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment