Monday, 3 January 2011

வார்த்தைகள்.....

உன் வீட்டில் தனியாய் நாம் இருந்தபோது....
காவலுக்காய் உன் பாச வளர்புகளை விட்டு...
நாம் பார்வையில் புரிந்த காதலை சொல்ல...
விளக்க...ஜென்மம் ஒன்றல்ல....ஓராயிரம் இருபினும்...
போதாது வார்த்தைகள்!!!!!!!!!!!!!



                                                                            ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment