என்னை உன் வீட்டின் முற்றத்தில் காக்க வைத்து...
நெடுநேரம் பின் வீடு வந்து...
சென்ற வேலை நடவாது...
ஏமாற்றம் கொண்டு... நேரத்தின் குறைபாடாய்
ஓடி சென்று குளியல் செய்து....
ஈரமுடன் நீ வர....உனக்காய்
காத்திருந்த என் மனம் உன்னை கண்டதும்
ஓடிவந்து உன் தலை துவட்ட ஏங்கிடும்..
அழகாய் உன் புன்னைகை கண்டு....
அணைத்து முத்தமிட நான் குரல் எழுப்பும் முன்..
ஓடி நீ அறை புகிந்திட...என்மனமும் நாணதிடம் புகிந்திடும்...
~ காற்றின் சிறகுகள்
~ காற்றின் சிறகுகள்
No comments:
Post a Comment