Saturday, 3 September 2011

காதல்....

காதல் பாடலை கேட்கையிலே....
காதலாய் நெஞ்சம் மாறிடுதே....
இதுவும் காதல் ஆகிடுமோ......
என் உள்ளம் குழம்பி வாடிடுதே.....



                                                                ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment