Wednesday, 3 September 2014

நீ....


தீட்டிய ஓவியத்தின் வண்ணங்கள் நீ....
தீராத காவியத்தின் நாயகனும் நீ....
பேசிய வாக்கியத்தின் வார்த்தைகள்  நீ..
பேசாத நிமிடத்தின் மொழிகளும் நீ...
எண்ணிய எண்ணத்தின் எழுத்தோட்டம் நீ....
என்றும் என் கவிதைகளின் அர்த்தங்கள்   நீ....




                                                                                     ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment