Thursday, 8 September 2011

நட்பின் தேடல்...............

அறிவாய் அழகாய் உயிராய் எனக்காய்
பண்பும் பற்றும் உயிரும் என்றும்
எனக்காய் கொண்டு வாழும் ஜீவன்
மற்றொரு பிறவி கொண்டே நானும்
சேயாய் உனக்கு ஆகிட வேண்டும்.......



                                                                                  ~ காற்றின் சிறகுகள்

2 comments: