Thursday, 31 May 2012

காதல் பால்...

என் பயணம் முடிவதற்குள்..
உன்னை பார்த்து விட்ட மகிழ்ச்சி போதும்..
கடந்த நாட்களின் வலி பற்றியோ..
இனி எஞ்சிய பயண தூரம் பற்றியோ..
வருந்தப் போவதில்லை நான்..!!

                                                                              - பிரபாகரன்.!
 

1 comment:

  1. என் இனிய நண்பர் ஒருவரின் படைப்பு....

    ReplyDelete