Saturday, 5 January 2013

உயிரே....


கைபிடிக்கும் தொலைவில் நீ இருபினும்....
கண் இமைக்கும் நொடியில் மறைகிறாய்....என்னுள்...
மேகமாய்....முகிலாய் நீ இருந்தால்
 உன்னை ஏந்திகொள்ளும் வானமாய் நான் வருவேன்....
மனதில் என்றும் உன்னை என் உயிராய் சுமப்பேன்....

                                                                     ~காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment