Saturday, 5 January 2013

சுவாசமே.....


என்றும் உன் நினைவில் நான் இருப்பதால்தான்....
இந்த உலகமும் எனக்கு புதிதாய் தோன்றுகிறது.
உன் சுவாசமும் கலந்திருக்கும் காற்றானதால் தான்...
எனது சுவாசமும் சீராக இயங்குகின்றது.
எனக்காய் நீ ஒருவன் இருப்பதால் தான்....
இன்னும் என் உயிர் வாழ்கின்றது.

                                                          ~காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment