போராடி பெற்றது நம் நாட்டின் சுதந்திரம் மட்டும் அல்ல....
உன்னிடத்தில் இருந்து நான் பெற்ற என் சுதந்திரமும்.......
போரட்டத்தின் வெற்றியில் சுதந்திரம் கிடைப்பினும்....
என்னை வீழ்துகிறாய் உன் சந்தேகம் என்னும் ஆயுதத்தால்.....
இனி சுதந்திரம் இருபதின் பலன் என்ன????