Wednesday, 16 February 2011

வலி...

கத்தியினால் வெட்டி பார்த்தேன் வலிக்கவில்லை...
இரும்பினால் சுட்டு பார்த்தேன் எரியவில்லை...
கம்பத்திலும் முட்டி பார்த்தேன் முறியவில்லை....
உன் ஒற்றை வார்த்தையில் யாவையும் உணரவைத்தாய்.....




                                                                              ~ காற்றின் சிறகுகள்


                                                                   

No comments:

Post a Comment