Wednesday, 16 February 2011

நம்பிக்கையில்.....

இது வரை என்னுள் எழாத வலியினை
ஏற்கிறேன் இன்று.....உன்னால்.....
எதுவரை என்று தெரியாத போதும்....
மருந்தாய் நீயே வருவாய் என்னும் நம்பிக்கையில்.....





                                                                 ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment