Wednesday, 16 February 2011

மறந்தேன்-மணந்தேன்...

உனக்காய் பெற்றோரை மறந்தேன்....
உடன் பிறப்பை மறந்தேன்.....
உண்மை நட்பை மறந்தேன்....
உணர்வுகளை மறந்தேன்.....
நீயோ.....இறுதியாய் என்னையே மறந்தாய்....
நானோ....மரணத்தை மணந்தேன்............



                                                                         ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment