என்னுள் மாற்றம் நிகழ்வதை அறியும் என்னால்....
ஏற்கவோ....தடுக்கவோ முடிவதில்லை......
தானாய் சிரிக்கும் என் மனமோ....
ஏனோ உன் முன் அழுவதில்லை.....
உனக்காய் வாழும் எனக்கோ....
இயல்பால் எதற்கோ வாழ்க்கை இல்லை....
குழப்பமே....விடையாகி.....ஆழ் கிணற்றில் நான்.....
~ காற்றின் சிறகுகள்
No comments:
Post a Comment