எத்தணை எத்தணை மனிதர்களை
பார்க்கிறேன் இங்கே ...
அன்போடு சில பேர்
அழகாக பல பேர்
பண்போடு சில பேர்
பகுத்தறிவோடு பல பேர்
கவிதையோடு சில பேர்
கவிதையாகவே சில பேர்
வழி காட்ட சில பேர்
வழிகாட்டியாகவே சில பேர்
குறும்பாக சில பேர்
குள்ளநரித்தனத்தோடு சில பேர்
கேள்வியோடு சில பேர்
கேள்விக்குறியாய் பல பேர்
கருத்துக்கூற சில பேர்
கலைத்துப்பார்க்க சில பேர்
பொழுதை கழிக்க சில பேர்
கழித்த பொழுதை அசைபோட சில பேர்
எவனோ ஒருவன் -
எங்கிருந்தோ -
நமக்காக மட்டுமே சிந்தித்துக்கொண்டிருகிறான் ...
அவன் சிந்தையின் வெளிப்பாடு -
இதோ இங்கே நாமெல்லாம் ஒன்றாக ...
வியக்கிறேன் -
வியந்து சாய்கிறேன் ..
உறக்கத்திலும் ஊடே வந்து போகும் மனிதர்கள் ..
விட்டுப்போக மனமில்லாமல்
கரைந்தே போகிறேன்
பொழுதெல்லாம்
இங்கே
கரைந்தே போகிறேன் ...
தாமரை இதழ்களின் மீது தண்ணீர் துளிகளைப்போல
ஒட்டிக்கொள்கிறேன் -
இங்கே நானும் ஒன்டிக்கொள்கிறேன்...
~ பாபு (மனோ)
பார்க்கிறேன் இங்கே ...
அன்போடு சில பேர்
அழகாக பல பேர்
பண்போடு சில பேர்
பகுத்தறிவோடு பல பேர்
கவிதையோடு சில பேர்
கவிதையாகவே சில பேர்
வழி காட்ட சில பேர்
வழிகாட்டியாகவே சில பேர்
குறும்பாக சில பேர்
குள்ளநரித்தனத்தோடு சில பேர்
கேள்வியோடு சில பேர்
கேள்விக்குறியாய் பல பேர்
கருத்துக்கூற சில பேர்
கலைத்துப்பார்க்க சில பேர்
பொழுதை கழிக்க சில பேர்
கழித்த பொழுதை அசைபோட சில பேர்
எவனோ ஒருவன் -
எங்கிருந்தோ -
நமக்காக மட்டுமே சிந்தித்துக்கொண்டிருகிறான் ...
அவன் சிந்தையின் வெளிப்பாடு -
இதோ இங்கே நாமெல்லாம் ஒன்றாக ...
வியக்கிறேன் -
வியந்து சாய்கிறேன் ..
உறக்கத்திலும் ஊடே வந்து போகும் மனிதர்கள் ..
விட்டுப்போக மனமில்லாமல்
கரைந்தே போகிறேன்
பொழுதெல்லாம்
இங்கே
கரைந்தே போகிறேன் ...
தாமரை இதழ்களின் மீது தண்ணீர் துளிகளைப்போல
ஒட்டிக்கொள்கிறேன் -
இங்கே நானும் ஒன்டிக்கொள்கிறேன்...
~ பாபு (மனோ)
No comments:
Post a Comment