என்னை பார்த்து சொல்லடி பெண்ணே
வயதை மறந்து ஓடி பிடித்தோமே -
அப்போது சொன்னேனா
முறை சொல்லி அழைத்து சென்றாயே -
அபோது சொன்னேனா
பிரிந்து இருந்த நாட்களில் தனிமையில் அழுது தொலைத்தேனே -
அப்போது சொன்னேனா
செல்லமான கோபத்துடன் அறிவுரை சொன்னாயே -
அப்போது சொன்னேனா
உன் வருகைக்காக கடிகார முள்ளை நொந்துகொண்டேனே -
அப்போது சொன்னேனா
ஆடையின் இறுக்கத்தில் உறக்கம் தொலைத்தேனே
அப்போது சொன்னேனா
வயதின் சீற்றத்தால் மனதின் இறுக்கத்தை
உன் பெயர் சொல்ல்லி தளர்த்திக்கொண்டேனே -
அப்போது சொன்னேனா
வாரங்கள் கடந்து
மாதங்கள் கடந்து
வருடங்கள் கடந்தும் என் காதலை சொல்லாமல் இருந்தேனே
இதற்க்கெல்லாம் பிரதிபலனாக
நீயும் உன் திருமண தேதியை சொல்லாமல் போயிருக்கலாமே .....
நியாயமா ?
~ பாபு (மனோ)
வயதை மறந்து ஓடி பிடித்தோமே -
அப்போது சொன்னேனா
முறை சொல்லி அழைத்து சென்றாயே -
அபோது சொன்னேனா
பிரிந்து இருந்த நாட்களில் தனிமையில் அழுது தொலைத்தேனே -
அப்போது சொன்னேனா
செல்லமான கோபத்துடன் அறிவுரை சொன்னாயே -
அப்போது சொன்னேனா
உன் வருகைக்காக கடிகார முள்ளை நொந்துகொண்டேனே -
அப்போது சொன்னேனா
ஆடையின் இறுக்கத்தில் உறக்கம் தொலைத்தேனே
அப்போது சொன்னேனா
வயதின் சீற்றத்தால் மனதின் இறுக்கத்தை
உன் பெயர் சொல்ல்லி தளர்த்திக்கொண்டேனே -
அப்போது சொன்னேனா
வாரங்கள் கடந்து
மாதங்கள் கடந்து
வருடங்கள் கடந்தும் என் காதலை சொல்லாமல் இருந்தேனே
இதற்க்கெல்லாம் பிரதிபலனாக
நீயும் உன் திருமண தேதியை சொல்லாமல் போயிருக்கலாமே .....
நியாயமா ?
~ பாபு (மனோ)
No comments:
Post a Comment