Tuesday, 18 June 2013

கண்ணீர் மை...

காதலின் வலி காதலிபவர்கே தெரியும் என்றிருந்தேன்
வலியை மட்டுமே காதலித்து கொண்டிருக்கும் நான் ..
காதல் மட்டுமல்ல
வலி கூட சில நேரங்களில் கவிதை எழுதும் பேனாவிற்கு மையாக தன் கண்ணீரை தாரை வார்க்கின்றது...

                                                                      ~ பாபு (மனோ)

No comments:

Post a Comment