katrin siragugal....
Tuesday, 18 June 2013
கண்ணீர் மை...
காதலின் வலி காதலிபவர்கே தெரியும் என்றிருந்தேன்
வலியை மட்டுமே காதலித்து கொண்டிருக்கும் நான் ..
காதல் மட்டுமல்ல
வலி கூட சில நேரங்களில் கவிதை எழுதும் பேனாவிற்கு மையாக தன் கண்ணீரை தாரை வார்க்கின்றது...
~ பாபு (மனோ)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment