Tuesday, 18 June 2013

பாராமல்...

உன்னை என் கண்கள்  காணாவிடினும்....
உள்ளத்தில் வரித்தேன்...அழகோவியமாய்...
பேசிய நிமிடத்தின் அண்மையில்...பேசா நொடிகளும்
கடக்கின்றேன்
கருவியாய்.....
உறவாகும் காலங்கள் இன்னும் இருபினும்.....
வாழ்கின்றேன் -- உனது உயிராய் !!!


                                                                        ~காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment