Tuesday, 18 June 2013

வேடிக்கை....

வேடிக்கைதான் பார்கிறேன் நண்பா ..
பல்லை பிடுங்கிய பாம்பிடம் வீரத்தை காடும் பாம்பாட்டியின் வித்தையும்
வேடிக்கைதான்..
பல் முளைக்காத பச்சிளம் குழந்தையின் சிரிப்பும்
வேடிக்கைதான் ..
மீசை முளைக்காத பருவத்தில் காதல் முளைத்த இளைஞனின் குறும்புத்தனமும்
வேடிக்கைதான்..
முதுமையிலும் காதலை மறக்க முடியாதவரின் கவிதை வரிகளும்
வேடிக்கைதான்...
வேடிக்கைதான் பார்கிறேன்



                                                                                ~ பாபு (மனோ)

No comments:

Post a Comment