காலையில் கண் விழித்தேன்....
தோட்டத்தின் பூக்கள் என்னை பார்த்து சிரித்தன....
கல்லூரி செல்லும் வழியில்....
காற்றும் என்னை முத்தமிட்டது...
மாலையில் திரும்புகையில்....
பட்டாம்பூச்சிகளும் கேலிகள் பேசியது.........
இரவின் குளிரோ என்னை உன்னிடம் விட்டு சென்றது................
~ காற்றின் சிறகுகள்
No comments:
Post a Comment