எங்கிருந்து வந்தாளோ…………..
உன் உள்ளம் கொய்தாலோ……………
உன் நினைவில் சென்றாளோ……………..
உன் கனவில் வாழ்ந்தாலோ……………..
என்று நினைக்க தோன்றிதான் மனதில் எங்கும் புது புது விடியல்களே,
உந்தன் உயிரில் தோன்றிதான் என்றும் நிலைத்திடும் எனது விழிகளின் விடியல்களே ...............
பல நேரபோழுதினில் நீள வேண்டும் என்றும் எனது தேடல்களே ,
நான் வாழும் போதிலும் வீழும்போதிலும் உன்னை தேடி செல்வதேந்தேன் எண்ணங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பால் மனம் அவள் 16ooooooooooooooooo
நேர்முகம் கொண்ட 17oooooooooooooo
உனைர்வரியும் 18oooooooooooooooo
நீதான் அந்த மின் வெட்டோ
சொல்லின் மீறல் தோன்றினால் பூவில் தேன் அது இனிப்பின் மட்டம் தான் குறையாதே
உடன் காதல் தோன்றினால் பருவம் 8 திலும் அன்பில் குறைஎதுவும் கிடையாதே .
வாழும் வாழ்கை மட்டிலும் பார்வை பட்டிடும் யோகம் மட்டும் தான் வேண்டுமடி
No comments:
Post a Comment