Saturday, 22 May 2010

குழப்பம்

நான் ஒவ்வொரு முறை தாயினை தேடும் போதும்
கண்ணில் நீர் துளிர்க்கும்...…ஆனால் என் உறவுகள் இன்னும் உண்டு என்று மனதிடம் சொல்வேன்…
இன்று எதோ என்னிடம் யாருமில்லை
என்கிறது மனம்……இதுதான் மெய்யோ????
குழப்பமாய்
என் மனம்.......


                                                                                ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment