Saturday, 22 May 2010

உன்னாலே..........என்னுள்ளே....

நான் ரசித்தவற்றை மறந்தேன்
உனக்காய் ......உன்னால் நீ ரசித்தவற்றை ரசிக்கிறேன்...
எனக்காய் தேடிய நாட்களை விடுத்தது
உனக்காய் தேடுகிறேன்....
உலகின் மற்ற உறவினை கூட துறக துணிகிறேன்
உன்னால்.............ஏன்? எதனால் உன்னால்.......
என்னுள்ளே இத்தனை மாற்றங்கள்???????
விடை தேடி நான்............விடையாய் நீ.............



                                                                  ~ காற்றின் சிறகுகள்


No comments:

Post a Comment