விழுகின்ற பனித்துளியில் கூடதெரிவது உன் முகம்……….
என்ன செய்ய என்னை முழுதும் ஆட்கொண்டாய் நீயே…………………..
சிரிப்பிலும் நீ………கண்ணீரிலும் நீ…………….
பார்வையிலும் நீ…………..பணிவிலும் நீ……
நாணத்திலும் நீ……………..அச்சத்திலும் நீ ………….
நான் முழுவதும் நீயே…………………
~ காற்றின் சிறகுகள்
No comments:
Post a Comment