Thursday, 20 May 2010

நீ.....

விழுகின்ற பனித்துளியில் கூடதெரிவது உன் முகம்……….
என்ன செய்ய என்னை முழுதும் ஆட்கொண்டாய் நீயே…………………..
சிரிப்பிலும் நீ………கண்ணீரிலும் நீ…………….
பார்வையிலும் நீ…………..பணிவிலும் நீ……
நாணத்திலும் நீ……………..அச்சத்திலும் நீ ………….
நான் முழுவதும் நீயே…………………





                                                                        ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment