Saturday, 22 May 2010

எங்கே??????

உயிரே நீ எங்கே…தேடினேன்….
இமைகளை உறங்க விடாது...
அன்பே நீ எங்கே…யாசித்தேன்….
சுவாசம் கூட எடுக்க மறந்து…
கனவே நீ எங்கே….உருகினேன்…
.சிரிப்பினை கூட உதிர்க்க மறந்து…
என்னவனே நீ எங்கே…..காத்திருந்தேன்….
கவிதைகளில் முழுகி….


                                                                        ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment