Thursday, 20 May 2010

முன் ஜென்ம பந்தம்

நான் முகம் தேடி சென்ற நொடியில்
 நீ என் பெயர் தேடி வந்தாய்;
எனக்கு எப்படி உன்னை தெரியும்???
நான் யோசித்தாலும்.......
எதோ ஒன்று நமது முன் ஜென்ம
 பந்தத்தினை சொல்கிறது.…………




                                                                         ~ காற்றின் சிறகுகள்


No comments:

Post a Comment