Saturday, 22 May 2010

தேடல்....................

பூவின் மென்மையை விட மேன்மை உன் ஸ்பரிசம்...
கடலின் ஓசை விட இசை உன் குரலோசை.....
காற்றின் குளுமையை விட இனிமை உன் தீண்டல்....
சக்கரையின் இனிப்பை விட சுவைப்பது உன் முத்தம்...
என் தனிமையின் அமைதியை விட ஏங்குவது உன் அருகாமை....



                                                                    ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment