மனதினை தாக்கிய மாயவனே...
எழுதுகிறேன் உனக்காய் ஒரு கடிதம்.......
நான் திரும்பிய திசைகளில் நீ தெரிந்தாய்
என்னையே புதிதாய் காட்டும் கண்ணாடி ஆனாய்..............
என்னுள் உதித்திடும் எண்ணம் ஆனாய்......
தூக்கம்தனை பறித்திடும் கனவுகள் ஆனாய்....
தூங்கவே செய்திடும் தாயுமானாய்........
காயங்கள் தந்திடும் ஆயுதமானாய்....
அவற்றினை ஆற்றிடும் மருந்துமானாய்.....
எழுத்துகளின் கோர்வையில் கவிதை ஆனாய்...
அதனை உனக்கு தந்திடும் விரலும் ஆனாய்...
ஆதலால்.............நீ முற்றிலும் நான் ஆனாய்......ஏனோ.....
கொல்லும் தனிமையில் விட்டு போனாய்....................
~ காற்றின் சிறகுகள்
எழுதுகிறேன் உனக்காய் ஒரு கடிதம்.......
நான் திரும்பிய திசைகளில் நீ தெரிந்தாய்
என்னையே புதிதாய் காட்டும் கண்ணாடி ஆனாய்..............
என்னுள் உதித்திடும் எண்ணம் ஆனாய்......
தூக்கம்தனை பறித்திடும் கனவுகள் ஆனாய்....
தூங்கவே செய்திடும் தாயுமானாய்........
காயங்கள் தந்திடும் ஆயுதமானாய்....
அவற்றினை ஆற்றிடும் மருந்துமானாய்.....
எழுத்துகளின் கோர்வையில் கவிதை ஆனாய்...
அதனை உனக்கு தந்திடும் விரலும் ஆனாய்...
ஆதலால்.............நீ முற்றிலும் நான் ஆனாய்......ஏனோ.....
கொல்லும் தனிமையில் விட்டு போனாய்....................
~ காற்றின் சிறகுகள்
:) wow.. eanna... feelin.. really kewl.. =)
ReplyDeletethank u @troubleshooter
ReplyDeletewht about the last line !!! Kollum Thanimayil vitu Ponnai !!! Whts tht !!!
ReplyDeletethanimai=thaiyaga iruppathu, so thanimai kondruvidum endru porul...ok va jean
ReplyDeleteThanimai = Thaniyaga iruppathu
ReplyDeletejean nu nalla ve meaning theriyum arun....
ReplyDelete