Saturday, 22 May 2010

இறைவா.........

என்னை படைத்த கடவுளுக்கு…என் விதியை ஏன் இப்படி தீட்டினாயோ….
தாயை பிரித்தாய்…….தாங்கினேன்……
வெகுதூரம் அழைத்தாய் வந்தேன்…
உயிருக்கும் கெடு வைத்தாய் ..ஏற்றுக்கொண்டேன்….
இருக்கும் நொடியிலும் ஏன் இப்படி தகிக்கிறாய்
….
காரணம் தெரியாது விழிக்கிறேன்……
அதை கூறாது சிரிக்கிறாய்....



                                                                            ~ காற்றின் சிறகுகள்



1 comment: