Wednesday, 22 December 2010
Tuesday, 12 October 2010
Thursday, 2 September 2010
மீண்டும்................
உன்னை காண போகிறேன் என்ற நொடியில்
மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்......
உன்னை கண்ட நொடியில்........வானவில்லாய்
என் மன வண்ணங்கள்..........
உனது முதல் ஸ்பரிசம் தீண்டலில்
எண்ணத்தில் அடங்கா கனவுகள்......
உன்னை பிரிகையில் எத்தனை நாட்கள்
என்ற எண்ணிகையாய் கண்ணீர்த்துளிகள்......
உன்னை மறுமுறை காண
துடித்திடும் இதயம்......
தேடுதலில்..........விழிகள்....
உன் காத்திருப்பின் பதிலாய்வருவேன் மீண்டும்
நீ எண்ணிடும் நொடியில்....உன் மனதில்.......
~ காற்றின் சிறகுகள்
~ காற்றின் சிறகுகள்
Monday, 24 May 2010
நண்பனே..........
பிரியமுள்ள நண்பனுக்கு...
பிரியமாய் தோழி.....
என் சிரிப்பாய் நீ இருந்தாய்........
கண்ணீரை துடைதெரிந்தாய்.......
வலி என்று சொல்லுமுன்னே...
மருந்தொன்றை எடுத்துவந்தாய்....
பசி என்று கூற நேர்ந்தால்....
உணவிற்கு குறை சொல்லாய்......
உயிராய் நான் வாழ......
ஊனாய் நீ ஆனாய்...
இத்தனையும் வாரி தந்து.....
எதிர்பார்ப்பை கலைந்தேறிந்தாய்..............
~ காற்றின் சிறகுகள்
~ காற்றின் சிறகுகள்
Saturday, 22 May 2010
உன்னாலே..........என்னுள்ளே....
நான் ரசித்தவற்றை மறந்தேன்
உனக்காய் ......உன்னால் நீ ரசித்தவற்றை ரசிக்கிறேன்...
எனக்காய் தேடிய நாட்களை விடுத்தது
உனக்காய் தேடுகிறேன்....
உலகின் மற்ற உறவினை கூட துறக துணிகிறேன்
உன்னால்.............ஏன்? எதனால் உன்னால்.......
என்னுள்ளே இத்தனை மாற்றங்கள்???????
விடை தேடி நான்............விடையாய் நீ.............
~ காற்றின் சிறகுகள்
~ காற்றின் சிறகுகள்
Thursday, 20 May 2010
காதல் கோல்
எங்கிருந்து வந்தாளோ…………..
உன் உள்ளம் கொய்தாலோ……………
உன் நினைவில் சென்றாளோ……………..
உன் கனவில் வாழ்ந்தாலோ……………..
என்று நினைக்க தோன்றிதான் மனதில் எங்கும் புது புது விடியல்களே,
உந்தன் உயிரில் தோன்றிதான் என்றும் நிலைத்திடும் எனது விழிகளின் விடியல்களே ...............
பல நேரபோழுதினில் நீள வேண்டும் என்றும் எனது தேடல்களே ,
நான் வாழும் போதிலும் வீழும்போதிலும் உன்னை தேடி செல்வதேந்தேன் எண்ணங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பால் மனம் அவள் 16ooooooooooooooooo
நேர்முகம் கொண்ட 17oooooooooooooo
உனைர்வரியும் 18oooooooooooooooo
நீதான் அந்த மின் வெட்டோ
சொல்லின் மீறல் தோன்றினால் பூவில் தேன் அது இனிப்பின் மட்டம் தான் குறையாதே
உடன் காதல் தோன்றினால் பருவம் 8 திலும் அன்பில் குறைஎதுவும் கிடையாதே .
வாழும் வாழ்கை மட்டிலும் பார்வை பட்டிடும் யோகம் மட்டும் தான் வேண்டுமடி
மாயவனே.....
மனதினை தாக்கிய மாயவனே...
எழுதுகிறேன் உனக்காய் ஒரு கடிதம்.......
நான் திரும்பிய திசைகளில் நீ தெரிந்தாய்
என்னையே புதிதாய் காட்டும் கண்ணாடி ஆனாய்..............
என்னுள் உதித்திடும் எண்ணம் ஆனாய்......
தூக்கம்தனை பறித்திடும் கனவுகள் ஆனாய்....
தூங்கவே செய்திடும் தாயுமானாய்........
காயங்கள் தந்திடும் ஆயுதமானாய்....
அவற்றினை ஆற்றிடும் மருந்துமானாய்.....
எழுத்துகளின் கோர்வையில் கவிதை ஆனாய்...
அதனை உனக்கு தந்திடும் விரலும் ஆனாய்...
ஆதலால்.............நீ முற்றிலும் நான் ஆனாய்......ஏனோ.....
கொல்லும் தனிமையில் விட்டு போனாய்....................
~ காற்றின் சிறகுகள்
எழுதுகிறேன் உனக்காய் ஒரு கடிதம்.......
நான் திரும்பிய திசைகளில் நீ தெரிந்தாய்
என்னையே புதிதாய் காட்டும் கண்ணாடி ஆனாய்..............
என்னுள் உதித்திடும் எண்ணம் ஆனாய்......
தூக்கம்தனை பறித்திடும் கனவுகள் ஆனாய்....
தூங்கவே செய்திடும் தாயுமானாய்........
காயங்கள் தந்திடும் ஆயுதமானாய்....
அவற்றினை ஆற்றிடும் மருந்துமானாய்.....
எழுத்துகளின் கோர்வையில் கவிதை ஆனாய்...
அதனை உனக்கு தந்திடும் விரலும் ஆனாய்...
ஆதலால்.............நீ முற்றிலும் நான் ஆனாய்......ஏனோ.....
கொல்லும் தனிமையில் விட்டு போனாய்....................
~ காற்றின் சிறகுகள்
Subscribe to:
Posts (Atom)